இது தமிழ் இலக்கியம் தொடர்பான வலை. சமகால படைப்புக்கள் பற்றிய கருத்துரைகள் விமர்சனங்கள் பற்றியதாக ஆக்கங்கள் அமையும்.
குறிப்பாக ஈழத்து இலக்கியம் தொடர்பாக நான் தொண்ணூறுகளின் இறுதியிலும் இரண்டாயிரமாம் ஆண்டுகளின் ஆரம்பத்திலும் கொண்டிருந்த கருத்துக்களை மீளாய்வு செய்வதன் ஊடாக புதிய வரவுகள் தொடர்பான எனது பார்வைகளை ஆக்கங்களை முன்வைக்கிறேன். சமகால இலக்கியம் பற்றியதாகையால் அதன் விடயப்பரப்பு அரசியல் முதல் விஞ்ஞானம் ஈறாக அமையும்.
No comments:
Post a Comment