நீலமான் கடலையில் கோலமிடும் மீன் இனங்கள் துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?
ஆழமாய் உன் மனதில் ஆசை வைத்த என் கனவு துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?
பச்சை மலை பூ மரத்தில் பாரிஜாதப் பூ பறித்தேன்
பெண்ணழகு கூந்தல் தன்னில் பின்னி விட சம்மதமோ?
நாணமாம் திரை எடுத்து பூவை எனும் வெண்ணிலவு துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?
முத்து முத்து நீர் துளி போல் மூடி வைத்த தேன் துளிகள்
எந்த நாள் பார்ப்பதென்று ஏங்கியதோ உன் விழிகள்?
எந்த நாள் பார்ப்பதென்று ஏங்கியதோ உன் விழிகள்?
காதலோ கரை கடக்க கன்னம் ரெண்டும் பள பளக்க துள்ளுவதென்ன? சொல்லுவதென்ன?
K.J.யேசுதாஸ், P.சுசீலா
மலைநாட்டு மங்கை(1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த்திரைப்படம்),

No comments:
Post a Comment